tag:blogger.com,1999:blog-630491892375990397.post1505960532869470199..comments2023-05-16T12:41:15.806+05:30Comments on தமிழி: தென்காசி காசி விசுவநாதர் கோவில்கதிர்http://www.blogger.com/profile/08800954199462837573noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-630491892375990397.post-47165407411613041282018-02-07T13:48:19.389+05:302018-02-07T13:48:19.389+05:30தம்பி பயணக்கட்டுரை மிகவும் அருமை தமிழரின் தனித்து...தம்பி பயணக்கட்டுரை மிகவும் அருமை தமிழரின் தனித்துவத்தை விளக்கும் கட்டுரைகள் படைப்பதற்கான உங்களுடைய பயணம் தொடர என் வாழ்த்துகள்உமா கிருஷ்ணாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-630491892375990397.post-38649899813599918052018-01-16T10:28:07.664+05:302018-01-16T10:28:07.664+05:30பயணக்கட்டுரை மிக அருமை. தமிழியில் தொடர்ந்து கட்டுர...பயணக்கட்டுரை மிக அருமை. தமிழியில் தொடர்ந்து கட்டுரை படைத்து வாசகர்களை மகிழ்வுற செய்யவும்உழைப்பாளிhttps://www.blogger.com/profile/14482546755933915828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-630491892375990397.post-8964407511799218782018-01-13T11:48:27.042+05:302018-01-13T11:48:27.042+05:30ஒருமுறை டூர் போகும்போது குற்றாலம் வந்தோம். அது நடு...ஒருமுறை டூர் போகும்போது குற்றாலம் வந்தோம். அது நடு இரவு, தென்காசில தங்கிட்டு விடிகாலை கிளம்பலாம்ன்னு ஹோட்டல்ல ரூம் கேட்டா இல்லன்னு சொல்லிட்டாங்க. அதனால, இந்த கோவில் வாசல்ல படுத்துக்கிட்டோம். பசங்க, பெண்கள் நாங்கலாம் தூங்குனதால அப்பா முழிச்சுக்கிட்டே உக்காந்திருந்தாரு. என் அம்மா என் பையனோட அரைஞான் கயிற்றோடு தன் புடவை முடிச்சு போட்டுக்கிட்டு படுத்தாங்க. காத்து பலமா வீசினது இன்னும் மறக்கல.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com