8 பிப்., 2015

புவியைப் பேணும் வினைஞன்...

இலட்சக்கணக்கான மரங்களை நட்டு 3000க்கும் மேலான பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடையே மரம் வளர்ப்பது மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தியமத்திய அரசின் சுற்றுச்சூழல் செயல்வீரர் விருது பெற்ற திரு. .யோகனாதன் உடனான ஒரு சந்திப்பு.
பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளிவந்த 'கதிர் 2015'  மலருக்காக தோழர் . யோகநாதனை சந்தித்து ஒரு சிறு கலந்துரையாடலை நண்பர் திலீப்குமார் மற்றும் சித்திரவீதிக்காரருடன் சேர்ந்து ஏற்பாடு செய்தேன். கலந்துரையாடலில் தோழரிடம் பல முக்கிய கேள்விகளை முன் வைத்தோம். அவர்களும் மிகச்சிறப்பாக நமக்கு விளக்கம் தந்தார். அந்த கலந்துரையாடலை இங்கு உங்கள் முன் வைப்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.